சாதிய வன்கொடுமைக்கு எதிராகவும், ஆணவப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுக்கு முடிவு கட்டவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 15, 16, 17-ம் தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது.
சாதிய வன்கொடுமைக்கு எதிராகவும், ஆணவப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுக்கு முடிவு கட்டவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 15, 16, 17-ம் தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது.